பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகத்தோடு முகஞ்சேர்த்தாள் என்னு தட்டில் முத்தவிழா நடத்துதற்குத் தொடங்கி விட்டாள். சுகங்காணத் துடிக்கின்ற எனது காதற் சுந்தரனே சோற்றிலிடும் உப்பைப் போல மிகச்சுவையைத் தருவதன்ருே ஊடல் ? என்று மிலாறெடுத்து வீசுகின்ற கண்ணி சொன்னுள். அகப்பட்டேன் அவளணைப்பில் : நெஞ்சக் கூட்டில் அடைத்துவிட்டாள் ; கானினிமேல் பறப்ப தெங்கே? ஊடலும் கூடலும் 7 :