பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584

பன்னிரு திருமுறை வரலாறு


செவ்வழியாழ்த்திறங்கள் நோ திறம், பெயர் திறம், யாமை,

மூல்லே என்பன.

அகம் புறம் அருகு பெருகு கோதிறம் 185. குறண்டி |86. ஆரிய 87. கனுக் 88. வியந்

வளர் காஞ்சி தம்

கொல்வி

பெயர் 89. யாழ் 90. காளி 91. கொண் , 92. சீவனி

திறம் பதம் டைக்கிரி

ఖి: 98. பாண். 94. சாளர் 95. நாட்டம் 96. காணு

பாணி

முல்லை 197. முல்ல்ை 98, சாதாரி 99. பைாவம் 100. காஞ்சி

மேற்குறித்த நூறு பண்களுடன் 101. தாரப் பண்டிறம், 102. பையுள் காஞ்சி, 103. படுமலே என்னும் திறங்கள் மூன்றையும் சேர்க்கப் பண்கள் நூற்று மூன்ருயின. இப்பகுப்பு முறைக்குரிய விளக் கத்தை யாழ்நூலிற் காணலாம்.

நூற்று மூன்று பண்கள் எனப்பகுக்கப்பெற்ற இப்பண்களுள்ளே .ே த வார த் திருப்பதிகங்களில் அமைந்தவை இருபத்து மூன்று. அவையாவன :

(13) செவ்வழி (49) கொல்லிக்

(17) தக்கராகம் கெள வானம்

(21) நேர் திறம். (54) பழந்தக்கராகம்

புற நீர்மை

(25) பஞ்சமம் (6.1) குறிஞ்சி

(33, 41?) காந்தாரம் (62) நட்ட ராகம் (37) நட்டபாடை (64) வியாழக்குறிஞ்சி

ö”6ö了1、伊5ā盟s胰岛。 (88) அந்தாளிக்குறிஞ்சி(65) செந்திறம்-செந்துருத்தி (46) பழம் பஞ்சுரம் (69) தக்கேசி (47) மேகராகக் குறிஞ்சி (70) கொல்வி