பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*f

இப் புத்தகத்தில் உள்ள செய்திகளிற் பெரும்பாலன தொல்காப்பிய மூலத்தைப் பின்பற்றியே எழுதப் பெற். றன. சில இடங்களில் நச்சிர்ைக்கினியருடைய உரையைத் தழுவிய செய்திகள் வருகின்றன. -

இதுபோலவே சொல்லதிகாரத்தையும் பொருளதி காரத்தையும் பற்றித் தனித்தனியே எழுத எண்ணியிருக் கிறேன். இலக்கண நூல் முழுதும் வேப்பங்காய்’ என்ற எண்ணம் போய், யாவரும் தெரிந்து கொள்வதற்கு உரிய செய்திகளும் அதில் உள்ளன என்று இதைப் படிப்பவர் கள் உணர முடிந்தால், இந்த முயற்சி வெற்றி பெற்றது. என்ற ஆறுதலே அடைவேன்; பார்க்கலாம்.

கி. வா. ஜகந்நாதன்