பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம்

மின்னிலங்கு திருவுருவும்,

பெரிய தோளும், கரிமுனிந்த கைத்தலமும், கண்ணும் வாயும், தன்னலர்ந்த நறுந்துழாய்

மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி, என்னலனும், என்னிறையும்

என்சிந் தையும், என்வளையும் கொண்டு; என்னை ஆளும்கொண்டு பொன்னலர்ந்த நறுஞ்செறுந்திப்

பொழிலி னுாடே புனலரங்கம் ஊரென்று, போயி னாரே."

-திருமங்கையாழ்வான்

அடியேனது நல்வினைப் பயனாக காலாயிரத் திவ்வியப் பிரபந்தம்-கம்மாழ்வார் தத்துவம் என்ற பொருளை ஆய்ந்து டாக்டர் பட்டம் (பி.எச். டி) பெற்றேன் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் (1969), பல்கலைக் கழக ஆய்வின் பயன் பொதுமக்களை அடைய

3. திருநெடுந். 25