பக்கம்:பருவ மழை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயலிசைசேர் நாடகமுத் தமிழினிலும் இசையினிலும் இனையில்லாதச செயலறிஞன் எனத்தமிழர்ச் செப்புகின்ற புகழுரைசால் சிதம்பரம் வாழ்க செயமணியே ஜெயராமா கினதுதிரு மணவாழ்க்கைத் துணைவியாகும் மயிலணங்கின் வருகையில்ை வையத்தின் வாழ் வனைத்தும் வாய்த்துவாழி! தெள்ளிய சுவைமிகுந்தத் தீந்தமிழென இனிக்கும் இல்லற மியற்றிக் காதல் இன்பத்தே னருந்தி என்றும் கல்லறம் புரிந்திடில்லா கன்மக்கள் பலவும் பெற்றுச் செல்வமும் சிறப்புமுற்றுச் செகத்திற்பல லாண்டுவாழ்க! சி. எஸ். ஜெயராமன் அவர்களின் திருமணத்தின்போது வழங்கிய வாழ்த்து. (1947) 3 + .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/320&oldid=807746" இலிருந்து மீள்விக்கப்பட்டது