பக்கம்:பர்மா ரமணி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பட்டுக்கொண்டான் 45 போல் ஆத்திரப்படவில்லை. மிகவும் வருத்தப்பட்டார் வேதனைப்பட்டார். "ஆறு மாதமாக மிகவும் அருமையாக இந்த ரமணியை வளர்த்தோமே! அவன் இப்படித் திருடளுக மாறிவிட்டானே! நான் செய்த உதவியெல்லாம் விணுகி விட்டதே! நமது பேணுவை மட்டும் அவன் எடுத்திருந்தால்கூடப் பரவாயில்லை முதலாளியின் கைக்கடிகாரத்தையும் அல்லவா எடுத்துவிட்டான்' என்றுதான் அவர் வருத்தப்பட்டார்; வேதனைப் பட்டார்! -

  • 、卒 . 岑

- 察 போலீஸ் ஸ்டேஷனின் முன்னல் கார் வந்து கின்றது. உள்ளே யிருந்த முதலாளி மோகனரங்கமும்: மானேஜர் மதுரகாயகமும் கீழே இறங்கினர்கள். உடனே சப்-இன்ஸ்பெக்டர் அறையை நோக்கி மிகவும் வேகமாகச் சென்ருர் மதுரநாயகம். மோகனரங்கமும் வேகமாகத்தான் சென்ருர் ஆலுைம், கனத்த தொக் தியைத் துக்கிக்கொண்டு செல்லவேண்டியிருந்ததால், அவரால் மதுரநாயகத்தை ஒட்டிச் செல்ல முடிய வில்லை. அவருக்குப் பின்னல்தான் போக முடிந்தது. வேகமாகச் சென்ற மதுராாயகம் முன் பக்கமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் அறைக்குள்ளே நுழைந் தார். வழக்கம்போல் வணக்கம்' என்று சொல்லவில்லை. எங்கே சார் அந்தப் பையன்!” என்றுதான் கேட் டார். - ஏதோ எழுதிக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிமிர்ந்து பார்த்தார். ... . . -- மானேஜர் மதுரகாயகத்தைக் கண்டதும், அட்டா நீங்களா இப்படி உட்காருங்கள்' என்று கூறி எதிரே . . . . " ... . - - - | بیبیسی-01 و1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/48&oldid=808241" இலிருந்து மீள்விக்கப்பட்டது