பக்கம்:பல்சுவை விருந்து.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னைய தமிழகக் கல்லூரிக் கல்வித் துறை இயக்குநரும், முன்னைய பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக முதல் துணை வேந்தரும் இந்திய அரசின் திட்டச் சிறப்புக் குழு உறுப்பினருமாகிய டாக்டர் K. வேங்கட சுப்பிரமணியம் அவர்கட்கு,

அன்புப் படையல்

ஒப்பரும் புகழ்சால் வள்ளுவர் குறளில் உவப்புடன் தோய்ந்தவர் என்றும் செப்பமார் கல்வித் துறையினை உயர்த்தும் செம்மலார் புதுவைமா நிலத்தின் ஒப்பரும் சீர்சால் பல்கலைக் கழகத்

துயரிய நற்றுணை வேந்தர் சுப்பிர மணியம் என்றுல கோதும்

தூயவர்க் குரியதிந் நூலே.