இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் மா.இராசமாணிக்கனார்
15
இம்மூன்று பட்டயச் செய்திகளைத் தவிர இப் பல்லவரைப் பற்றிக் கூறத்தக்க வேறு சான்றுகள் இல்லை. ஆதலால் இவர்களது அரச முறை-வரலாறு இன்ன பிறவும் முறையாகக் கூறமுடியவில்லை.
(கி.பி. 340-600)
இக்காலப் பல்லவர் தங்கள் பட்டயங்களை வடமொழியில் வெளியிட்டனர். இவர்களுக்கும் முன் சொன்ன பல்லவர்க்கும் என்ன உறவு என்பது தெரியவில்லை. இவர்கள் வெளியிட்ட பட்டயங்களைக் கொண்டு கீழ்வரும் பெயர்களையுடையவர் இக்காலத்தவராகக் கூறலாம்.
குமார விஷ்ணு I | |||||
ஸ்கந்தவர்மன் I | |||||
விரகூர்ச்சவர்மன் | |||||
ஸ்கந்தவர்மன் II (இவன் மக்கள் மூவர்) |
|||||
சிம்மவீர்மன் I | இளவரசன் விஷ்ணுகோபன் |
குமாரவிஷ்ணு II | |||
ஸ்கந்தவர்மன் III | சிம்மவர்மன் II | புத்தவர்மன் | |||
நந்திவர்மன் I | விஷ்ணுகோபவர்மன் | குமாரவிஷ்ணு III | |||
சிம்மவர்மன் III | |||||
சிம்மவிஷ்ணு (இவன் தம்பி பீமவர்மன்) |