பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 6 பல வகை விளேயாடல்கள்

தரிக கிடக்குதுன்னு (மீட்ைசியம்மன்) தரிச்சம்பா

. நெல்விதைச்சாள்; கட்டுக் கலம்காணும்; கதிர் ஒழக்கு நெல்காணும்; முடிகுறுணி கானு முன்னு (மீட்ைசியம்மன்) பதினழுதித்

தந்தாளே, அம்மிபோல் களங்கூட்டி ஆனகொண்டு சூடடிச்சு மாமன்பொலிதுரத்த மச்சினன்மார் கோட்டைகட்டக் கோட்டைக்குச் சீட்டெழுதக் குமாரன் பொறந்தானே?. வைகை உடைப் பெடுக்க (சொக்கர்) வாதுக்கு மண்சுமந்து முன் தூணும் பின்துானம் (மீட்ைசியம்மனுக்கு) முன்னே

கொடிமரமாம், பொன்தூண் அசையுதடி (மீட்ைசியம்மன்)புள்ளேநாட்டுவது முத்துச் சங்கூத (மீனுட்சியம்மன்) முடிமேல் நிலா அடிக்கப் பவளச்சங்கூத (மீனாட்சியம்மன்) பார்வதியாள் பந்தடிக்கத் தங்க வளையோடித் தமரிட்டே தூண்நிறுத்தி, வெள்ளி வளையோடி மேகவானத் தோட்டில்கட்டி ஆடுமாம் தொட்டில், அசையுமாம் பொன் ஊஞ்சல்; காத்தடிக்கும் நேரமெல்லாம் கலகலக்கும் கர்ணன்தொட்டில் அக்கக்கா பொய்குருவி, அந்திப்பட்டால் எங்கடைவாய்? குணமுள்ள மீட்ைசி கோபுரத்தின்மேல் அடைவேன்; கடலரசு பவளமலே, கண்கொள்ளா ரெங்கபதி, நிலேயரசு வேணுமுன்னு நின்னுதவம் பெத்தோமே, பிள்ளே இல்லே இன்னு சொல்லி (என் அரசே) தில்லைவனம் . * . . - . . . . . போகையிலே; தில்லேவனம் கண்திறந்து புள்ளேமிடி திர்ந்தரசோ? ;

ఢా

炫欧