பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள்

செழிச்சு வளரும் பச்சைமூங் கில்ஒத்த

திருத்தோள் இரண்டும் அசையவே, கரத்தில் அணிந்த தோடா கங்கணம்

கைவளேகல கலக்கவே, காரணி யின்பத்து விரயில் மோதிரம் கழன்று பூமியில் உதிரவே, பெருத்த புவியில் ஐயக்கொடி யிட்ட்

புண்ணியர்க்கு மாலே இட்டவள், புகழ்பெரியவள் துரோபதை அம்மன்

பொருந்த நாலுயந் தடிச்சாளாம்.

每。 பாத சரம் தண்டை பாதத்துக் கொலுசு

பசும்பொற் சிலம்பு ஒலிக்கவே, பத்து விரலும் காலாழி பீலி

பயிலடிகளும் தெறிக்கவே, மாதரில் சிறந்த அருந்ததி கூட

மங்கையர் கற்புக் கிணையாகுமா? மலரயனுடனே மனைவிகள் கிட்டே

வகைக் குறையிடப் போதுமா? தீதற்ற யாக சேனையின் பந்தடி சிறக்கப் பாடிடும் நேசனே, திருமருந்துவக் குடிதனில் உறை

சிறுவன் கோடியாம் தாசனே, பூதலந் தன்னி லவர்க்குறு வினையைப் போக்கடிக் கும்சிங் காரியாம்; புண்ணிய மேஉரு ஆகிய துரோபன்த

பொருந்த அஞ்சுபந் தடிச்சாளாம்.

தோட்ட விளையாட்டு

புங்கம்இல் புனியம்இல் எங்கிருக்குது? பொன்னப்பன் தோட்டத்திலே மிகுந்திருக்குது.