பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள்

பொண்டுகள் படுகிற பாட்டிலே போலி சுக்காரன் வரவரையிலே.

சோறு தின்னலாம்

வெள்ளரிக்காய்த் தோட்டத்திலே

விளையாடப் போகையிலே வட்டிலிலே சோறுபோட்டு

வாரி வாரித் தின்னலாம்; கத்திரிக்காய்த் தோட்டத்திலே,

களையுடுங்கப் போகையிலே, கிண்ணியிலே சோறு போட்டுக்

கீறிக் கீறித் தின்னலாம்.

அரிசி

பச்சரிசி பாதாளம் பார்த்து

வாடா, என்மகனே,

கிச்சரிசி கீர்வாளம்

கேளுடா என்மகனே!

ಠಿಠಣ வருணனை

வாழைக் காயி, வறுதலங்காய், பூஷனிக் காயும் பொரிச்ச

மாங்காயும், கத்திரிக்காயும் கருணைக்கிழங்கும் கடலே சேர்ந்த

. புடலங்காயும், வறுவெண்டைக்காய், பொரிசுண்டைக் காயும், பாங்காய்ச் சமைச்ச பாகற் பச்சடி, அவரைக் காயும்

- துவரம் பருப்பும், அக்கா குடுத்த கொக்காக் கீரையும், அழகாய்ச்