பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. ப தி அழி ந் த து 293 விட்டு மற்றைப் படைக ையெல்லாம் பாளையங்கோட்டைக்கும், திருச்சினப்பள்ளிக்கும் போகும்படி பணித்தான். அவ்வாறே சேனைகள் பிரிந்து இரண்டு இடங்களுக்கும் சென்றன. னட் டப்ப நாயக்கருக்கு வேண்டிய மரியாதைகளையும் வெகுமதிக அயும் சேனைக் கலைவன் உவந்து செய்தான். உங்கள் உதவி சுங்களுக்கு மிகவும்.இகமாப் கின்றத, உங்ககக் குறிக்க மேலே கும்பினியாருக்கு எழுதவேன்; நல்ல பலனை நீங்கள் விரைந்த பெறுவீர்கள்' என்று இக்கனம் அவருக்கு ஆறுதல் கூறிவிட் டுக் கர்னல் ஆக்கினியூவும் மெக்காலேயும் தக்க குதிரைகளில் எறிப்பக்கப்படைகளுடன் பாயேங்கோட்டைக்குப் போயினர். விர கியிைல் விறுகொண்டிருந்த ஊர் சீரழிக்க சிதைந்த போனதை நோக்கி காட்டு மக்கள் யாவரும் உள்ளம் வருந்தி உருகி யுளேக்க மறுகி யிரங்கிப் பரிவு கூர்க்க பரிந்து கின்றனர். திருமகளுக் குறைவிடமாய்ச் செழித்திருந்த திருநகரின் பெருவளங்கள் யாவுமே பேணலர்கள் மிகவாரி ஒருகளத்தி லுறத்தொகுத்தாரி உயரரசின் வளமுறவே அருவளத்த ராயிஞர் அகமகிழ்ச்சி மீக்கூர்ந்தார். (1 பெருவாரி ரிேழந்த பெற்றிபோல் பெருநகரம் உருமாறி உயிர்பிரிந்த உடலாகி ஒளியிழந்து திருமாறி கின்றதே திரையாழி சிலவாழ்வை ஒருவாழ்வன யுள்ளியுளங் களிப்பரோ வுணர்வுடையார். (2 போர்மகட்கும் கலைமகட்கும் புகழ்மகட்கும் கிலேயமாய்சி ர்ே வளங்கொண் டினி திருந்த தென்பாஞ்சை சீரழிந்தே ஒர்வளமும் இல்லாமல் ஒன்னலசிகைப் பட்டதெனப் பார்வழங்கிப் பலபுலம்பிப் பரிதபித்து கின்றதுவே. (3 (விர பாண்டியம்) இன்னவாறு உலக மக்கள் உள்ளம் பரிந்து வருக்க அக் கலக மக்கள் கடுங்கேடு புரிந்து கார்து போனர். உளவு கூறி ஒட்டியிருக் இழவு கூட்டி வந்த னட்டப்ப சாயக்கரும் தன் படைகளுடன் கட்டாக னட்டையாபுரம் போய்ச் சேர்ந்தார். உற்ற பகையை ஒழிக்க வெற்றிமிகப் பெற்ருேம் என்று கொற்றம் குலாவிக் கும்பினியார் குதள கலித்த வின்ருர். தங்கள் ஆட்சிநிலையைப் பலப்படுத்தி யாண்டும் ரம்மமும் ஆற்றிவந்தார்.