பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. இ று கி எ ய் கி ய தள R43 பால் பாண்டியன் என்னும் பேரை ஆங்கில மொழியில் அவர் Polla Pandian' என இவ்வாறு குவித்த வைத்திருக்கின் ருர் அகன மொழி பெயர்ப்பவர் பொல்லாப் பாண்டியன் என எழுதி விடுகின்றனர். பாலுக்கும் சொல்லாமைக்கும் எவ்வளவு வே/ம். மை? இன்னவாறு பல பிழைபடுகள் கட்ட் பொம்மு சரித்திரங்களில் துழைத்திருக்கின்றன. அவற்றைக் கண்க் து வர லாம். முறைகன நெறிமுறையே ஒழுங்கு செப்ய வேண்டும். பாஞ்சாலங்குறிச்சியின் இந்த வி. சரித்திரம் இக் காட்டுக்கு உயிர் கிலேயமானது. வீசம், மானம், கேச சுதந்திரம், ஆட்சி முறை முதலிய மாட்சிகவேக் காட்சியாகக் காட்டிகி ற்பது. இ.இ இக் கென்னுட்டில் விளேக்கத ஆயினும் னக் கட்டுக்கும் இசை கலே யூட்டித திசை காட்டியா யுள்ளது. இதைப் புனித திலையில் போற்றி வரு ைது மனித சமுக பக்கக்கு மிகுக்க நன்மையாம். அரிய பல சாசனங்கனேக்கொண்டு கெடித ஆசாகப்பெற்று பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் முதல்பாகம் முன்னர் இங்கிலேயத் திலிருந்து வெளிவங் அன்னது. பாஞ்சாலங்குறிச்சி என்னும்பேரை யாரும்வெளியே கூறலாக தென்று குல் பினி பார்குறிக்கொண்டு கின் ருர் அரசாங்கக் கணக்குகளிலிருக் து அவ்ஆனின் பேரை அடி யோடு சக்ே விடவேண்டும் என்று ஆங்கில ஆட்சியில் விதிக் ப்பட்டிருக்கமையால் அங்கப் போல் நூல் வெளியே வல்ததும் ண னக்கு அரசாங்கத்தால் ஆவக்க வருமே என்று பலர் எதிர் பார்த்திருந்தனர். உரிமையான சிலரும் என் பால் பரிவுகொண்டு கூறினர். து வரினும் கல்லகே என்று அவசிடம் பதில் சொல்லி கான் அமைதியா யிருக்கேன். அங்க நூலப் பல அதிகாரிகள் பிழை காணும் கண்ளுேடு துருவிப் படித்தனர். படித்தவர் னல் லாரும் உள்ளம் உருகி என்பால் அன் பாப் உரிமை கூர்ந்தனரே பன்றி யாரும் யாகொரு மாறுபாடும் கூறவே யில்லே அக் ஆாலேப் புகழ்ந்த வக்த கடிகங்கன் பல. பல ஆால் கனேயும் சன் ருகக் கம்.முத்தெளிக்க பெரியவர் ஒருவர் கேரில் கண்டபொழுது ண ன்னே ஆாக் கழுவிக் கொண்டு உங்கள் வீர சரித்திரத்தைப் படித்தேன்; உள்ளம் கரைந்து பதினறுமுறை கண்ணிர் விட்டு அழுதேன்’ என்று அன்று அவர் வாப் விட்டுச் சொன்னது இன்.மும் னன் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. வே.மு.