பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. இ று கி எ ய் கி ய து 3.71 1821 செப்டம்பர் மாதம் 27-ந் தேதி (27-9-1821) முகல் முறை விவாதிக்கப்பட்டது. தொண்ணுாற்ரு. வருடங்கள் கழித்துச் சரியான உடன்படிக்கை கண் ண கிரே வாங்கிக்கொண்டு உரிமையான வாரிசுகார்களிடம் ஜமீன்களை ஒப்புவித்த விட வேண்டும் எனச் சட்டங்கள் திட்டமாச் செப்யப் பட்டன. 1893 ஜ-லே மாதம் 16-ந் தேதி (16-7-1893) வாரிசு களைக் குறித்து ஆராய சேர்க்கனர். பரம்பரையாளர் னல்லாரும் நல்ல கடக்கையுடன் இருப்பதாகவே கெரிய வந்தது. தெரிக்கம் சட்டப்படி செய்ய மனமில்லாமல் ஒரே திட்டமாப் விழுங்கி விட் டனர். முகலில் கூடி கியமித்த சட்டம் எப்படியோ தவறிப் போப் விட்டதாகப் பின்னுல் நேர்ந்த ஆட்சிக் குழு பேச நேர்ந்தது. எல்லாம் ஆசாரக் களவாப் இராச கன்திரங்கள் என அமைந்து கின்றன. நீதி முறைகள் சாதி முறைகளாயின. குறித்தபடி 96 ஆண்டுகள் கழிக்கதும் தங்களுக்குப் பூமிகள் கிடைத்த விடும் என்று எதிர்பார்த்து முதிர் பேராவ லோடு ஈண்டு எங்கி யிருந்தவர் யாவரும் ஏமாந்து போயினர். ஆங்கில ஆட்சியும் ஒரேயடியாப் இக் காட்டை விட்டுக் குடி வாங்கிப் போயது. உலக வாழ்வு எதுவும் கிலையில்லாதது என்பதை கிகழ்ச்சிகள் எல்லாம் நேரே உணர்த்தி யுள்ளன. "மண்ணுடும் மன்னவரும் அவர் கனமும் மாண்டன துண் மணலை ஒக்கும்; விண்ணுடும் இந்திரரும் அவர் வாழ்வும் போயின் விண் மீனே ஒக்கும்; எண்ணுடும் பிரமரும் அண்டமும் பூதங்களும் இறந்த எல்லை இல்லை; கண்ணுடும் அவைனங்கே கின் வாழ்க்கை கிலைனன்னே கவலும் நெஞ்சே!” (வாசிட்டம்) னன சனக மன்னன் எண்ணித் தெளிந்து திண்ணமா யிருங் கத போல் உண்மையை உணர்ந்து அமைதியாப் இருப்பதே உவகை கிலையமாம். தத்துவ உணர்வுசித்தசாக்தியை அருளுகிறது. வாப் பேசா மவுனியாயிருந்து ஊமைத்துாை சாதித்துள்ள விர ப் பாடுகள் உலக சரித்திரங்களில் தலை சிறந்து கிற்கின்றன.