இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கண்ணன் எங்கள் கண்ணி னும். கார் மேக வண்ணனும். வெண்ணெய் உண்ட கண்ணனு ம். மண்ணே உண்ட கண்ணனும். குழலி னுலே மாடுகள் கூடச் செய்த கண்ணனும். கூட்ட மாகக் கோபியர் கூட ஆடும் கண்ணனும். மழைக்கு நல்ல குடையென மலே பிடித்த கண்ணனும், நச்சுப் பாம்பின் மீதிலே நடனம் ஆடும் கண்ணனும். கொடுமை மிக்க கம்சனைக் கொன்று வென்ற கண்ணனும். துTது சென்று பாண்டவர் துயரம் தீர்த்த கண்ணனும். அர்ச்சு னர்க்குக் கீதையை அருளிச் செய்த கண்ணனும், நல்ல வர்க்கே அருளுவான் நாங்கள் போற்றும் கண்ணனும், 18