இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கங்கைத் தலேயுடையான்; கழுத்தில் பாம்புடையான்; பொங்கிவரும் தண்ணிலவுப் பிறைதிகழும் சடைமுடியான்; மங்கைதனை இடப்பாகம் வைத்திருக்கும் திருவுடலான் சங்கரனைப் பணிவோமே தகுதியெலாம் பெறுவோமே! 19
கங்கைத் தலேயுடையான்; கழுத்தில் பாம்புடையான்; பொங்கிவரும் தண்ணிலவுப் பிறைதிகழும் சடைமுடியான்; மங்கைதனை இடப்பாகம் வைத்திருக்கும் திருவுடலான் சங்கரனைப் பணிவோமே தகுதியெலாம் பெறுவோமே! 19