பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்த ரேசர் மீனுட்சி துதிகள் பாடுவோம் துரய மலர்க ளாலே மாலை சூட்டி மகிழுவோம். ந்த உலகை இயக்கு கின்ற சக்தி - சிவனையே இதயந் தன்னில் வைத்துப் பூசை என்றும் செய்குவோம். எந்தச் செயலும் தொடங்கு முன்னர் நாம் நினைப்பவர் இடைஞ்சல் ஏதும் வந்தி டாமல் கரத்து நி ற்பவர் தொந்தி வயிற்றுப் பின்ளே யாராம் அவரைப் பெற்றவர் சுந்த ரேசர் மீனுட்சி துணையை நாடுவோம். 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/25&oldid=811408" இலிருந்து மீள்விக்கப்பட்டது