இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வெள்ளைத் தாமரை மீதினிலே விளங்கும் தாயே வணங்குகிறேன். கள்ளம் கபடம் இல்லாமல் கற்று நன்மை புரிந்திடவும் உள்ளும் புற்மும் தூய்மையுடன் உலகில் வாழ்ந்தே உயர்ந்திடவும் அள்ளி அள்ளிக் கலைகளேயே அளிப்பாய் அறிவை வளர்ப்பாயே. {❍ O Q கலையெலாம் பெற்ற தாயே கற்பவர் போற்றும் தாயே உலகிலே நிலைத்த செல்வம் உன்.அருட் செல்வ மன்ருே? பலகலை பயில வேண்டிப் பணிவுடின் வேண்டு கின்றேன். மலரினில் விளங்கும் நீ என் மனத்திலும் விளங்கு வாயே! 24