பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்குதிரு மலையதனின் உச்சியிலே நின்றருளும் வேங்கடஷன் பெயர்சொல்ல வினேயெல்லாம் தீர்ந்திடுமே. திங்கெல்லாம் விலகிடுமே. செயலெல்லாம் வென்றிடுமே. ஏங்காதீர் உலகத்தீர், இதயமலர் சூட்டிடுவீர். ஏழுமலை உச்சியிலே ஏறிஅவன் நின்ருலும் எட்டுமப்பா அவன்பாதம் இதமுருகும் பக்தருக்கே நீள் உருவம், நீலநிறம் நின்றதிருக் கோலமதை நினைத்தாலே தனிஇன்பம்! நேர்பார்த்தால் பேரின்பம்! 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/29&oldid=811412" இலிருந்து மீள்விக்கப்பட்டது