பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமறைகள் பெருமையுடன் போற்றும் சாஸ்தா. ஆனந்த ஜோதியெனத் திகழும் சாஸ்தா. அருமைமிகு சபரிமலை தன்னில் வாழும் ஐயப்பா, உன்னடியே சரண மப்பா. ஐயப்ப சாமியே, சரணம், சரணம். அருட்பெருங் கடலே சரணம், சரணம், துய்ய நன் மணியே சரணம், சரணம். துயர்களைத் தீர்ப்பாய் சரணம், சரணம், ஐயப்ப சாமியே சரணம், சரணம். அற்புதம் புரிவாய் சரணம், சரணம். மெய்மையின் வடிவே, சரணம், சரணம். மேன்மைகள் தருவாய் சரணம், சரணம். ஐயப்ப சாமியே சரணம், சரணம். அபயம் அளிப்பாய் சரணம், சரணம். வெய்யவன் முன்னே பணிபோல் எங்கள் வினைகள் தீர்ப்பாய் சரணம், சரணம். 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/36&oldid=811427" இலிருந்து மீள்விக்கப்பட்டது