பக்கம்:பாடிப் பணிவோம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பாவுக்கு காலையில் பொழுதெப்போ விடியும்? பூ எப்போ மலரும்? சிவன் எப்போ வருவார்? வரம் எப்போ தருவார்? இரவில் அரின்னு பேர்சொல்லி அச்சுதான்னு பாய்விரிச்சு கிருஷ்ணுன்னு படுத்தவர்க்கு கேடில்லே ஒரு நாளும்! கோவிந்தான்னு படுத்தவர்க்கு குறைவில்லை ஒரு நாளும்! (இரண்டும் நாட்டுப் பாடல்கள்) 婴 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடிப்_பணிவோம்.pdf/44&oldid=811444" இலிருந்து மீள்விக்கப்பட்டது