பக்கம்:பாடுங்குயில்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றுேர் புலம்பல் പ്ര4;ട് う多ス。

$

உண்ணுஞ் சுவையமு துாட்டிவிட்டோம்-நன்மை

ஒதிடும் பள்ளியில் கூட்டிவிட்டோம் எண்ணம் அனைத்தையும் வாட்டி விட்டீர்-ஊரார்

ஏளனஞ் செய்திடக் காட்டிவிட்டீர்!

கற்றவர் சொல்லையுங் கேட்பதில்லை-விணே

காலங்கள் போவதும் பார்ப்பதில்லை.

பெற்றவர் சொல்லையும் ஏற்பதில்லை-நல்ல

பிள்ளைகள் யரரையும் சேர்ப்பதில்லை!

வேடிக்கை செய்வதும் எல்லையில்லை-பள்ளி

வேளை தொறுஞ் சென்று கற்பதில்லை

நாடிக்கை வண்ணமே காட்டிநின் ருல்-உங்கள்

நாளை நடப்பென்ன காளைகளே?

சட்டையில் மாற்றங்கள் கண்டுவிட்டீர்-நல்ல சால்பையும் ஐயையோ கொன்றுவிட்டீர் அேட்டைகள் துரக்கலில் வென்றுவிட்டீர்-ஆல்ை

ஆகா நெறிக்கன்ருே சென்றுவிட்டீர்!

பாழ்வினை எத்தனை செய்துவிட்டீர்-அந்கோ

பள்ளியில் கல்வியைக் கொய்துவிட்டீர் யாழிசை கேட்டிடக் காத்திருந்தோம்-ஆல்ை ஆந்தையின் கூக்குரல் கேட்டுநொந்தோம் பெற்றவர்நாங்களோ வாழ்ந்துவிட்டோம்-எங்கள்

பிள்ளைகள் நீங்களோ தாழ்ந்துகெட்டால் உற்றதை எப்படிக் கண்டிருப்போம்?-வாயை

ஊமைகள் போலவா கொண்டு நிற்போம்?

_ாங்க

ി 35

うつ ജുr لمبے چاaso vثں 1-ی نه اي تټه لبر د nغمه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/40&oldid=593908" இலிருந்து மீள்விக்கப்பட்டது