பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臀 அண்ணல் குழந்தை காவிய ஆணழகன்; விண்போல் விரிந்த புகழோன்; தன்மானம் இடையே, உற்ருேர் வியக்கும் உறவோன்; ஆன்றறிந்த |零ro ഹ ി கற்ருேர்கள் போற்றும் கழல்மறவன்:|வீரன்! }് പദ് இந்நாளே பொன்ஞளாம்; ஏற்றமிகு|இராவணனின் |16 மன்னுபகழ் μπλ. வாய்த்த திருநாளாம்! |டு, ଓ கம்பன் கதைத்துவிட்ட கருத்தில்லாக் காவியத்தை நம்பி அறிவிழந்த நற்றமிழர் வாழ்விற்குப் புலவர் குழந்தை பொருளோடும் யாப்போடும் # உலகோர் வியக்க் ஒப்பில்லா இராவண | Lن 毕 y காவியத்தைத் தந்தார்; கற்ருேர் புகழ்கின்றர்: + சேவடிக்குத் இந்தமிழ்த்தர் சிலப்டிக்கே யின் ஏற்றம் நனிசெய்த ஏந்தல் குழந்தையைப் போற்றுவோம் வாழ்க பொலிந்து! முதலமைச்சர் வாழ்த்து (இராவண காவியத் தடை நீக்கியதற்கு) கன்னித்தமிழ்க் கவிபாடிடு கருத்தேமிகு கவிகாள்! முன்னர்த்தடை விதிநீக்கிய இந்நாள் தமிழ் முதல்வர் கன்னல்மொழிக் கருணநிதி காத்தார்:தமிழ் காத்தார்: முன்னர் அவர் புகழ்பாடுதல் முறையே தமிழ் முறையாம்! தடைபோட்டவர் தமிழ்நாட்டினே முன்ள்ைஅர சாண்டார்; நடைபோட்டனர்; இன்ருே தமிழ்நாட்டின்பகை ஏற்ருர், , கடைபட்டவர் செயல்மாற்றிய கருணநிதி மு σώουάι 片 . மடைவற்றிடா வயல்போல்வளம் மலிந்தோங்கில் நீடே! ! குயில்பாடிடு மயிலாடிடு குளம்பூத்திடு நன்ச்ெய் . வயல்மேவிய மயலார்திருக் குவளைதரு செம்மல் பெயல்மேவிய வான்போல்பல புேறும்நனி பெற்றே செயல்மேவிடச் சீரோங்கிடவாழ்