இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொடிய சட்டம் அங்கி யர்கள் இங்தி யாவை அடக்கி ஆண்டு வந்ததால், ஐயோ, கமது தேச மக்கள் அதிக துன்பப் பட்டனர். இந்தி யாவை அடைந்த உடனே இந்த நிலைமை மாறவே எண்ணி எண்ணிப் பார்த்து காங்தி ஏற்ற வழிகள் தேடினர்.
- உலகப் போரில் எங்களுக்கே உதவி செய்தால் நிச்சயம்
உரிமை பலவும் தருவோம், என்றே உரைத்தார் வெள்ளைக் காரர்கள்.
- முதலாவது உலகப் போர்.