பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலம் மிகுந்த நமது வீரர் பலரும் படையில் சேர்ந்தனர். பாடு பட்டு வெற்றி பெற்றும், பலனைக் காண முடிந்ததா ? இல்லை, இல்லை, வெள்ளே யர்கள் ஏய்த்து விட்டார் கம்மையே. 'ஏதும் உரிமை அளிக்க மாட்டோம்' என்றும் கூறி விட்டனர். 103