பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டில் அமைதியாய் ஹர்த்தாலுமே கடந்ததே. ஆயினும், வெள்ளையர்கள் கூட்டங்கள் யாவும் தடுத்தனராம். குண்டாங் தடியால் அடித்தனராம். அடக்கு முறையை எதிர்த்திடவே அமிர்த சரஸ்என்னும் நகரினிலே படையென மக்கள் திரண்டனராம். பயமின்றி ஊர்வலம் சென்றனராம். 168