பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திட்டங்கள் உலகமே இதுகண்டு போற்றுகையில் உண்மை உணராத வெள்ளையர்கள் கல்கங்கள் யாவுக்கும் காந்திஜியே காரணம் என்று பழித்தனரே. அறவழி சென்றிடும் அண்ணலின, அன்பே வடிவான காந்தியினை சிறையினில் ஈராண்டு வைத்திருந்தே திரும்பவும் விடுதலை செய்தனரே. 115