பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ருர் ஆங்கி லேயர்கள். இங்தி யாவும் தம்முடன் ஒன்று சேர்ந்தி ருப்பதாய் உலகம் அறியக் கூறினர். அடிமை யாக நம்மையே அடக்கி ஆளும் வெள்ளையர், 'அடிமைத் தனத்தைப் போக்கவே அவத ரித்தோம்' என்றனர். 125