பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளையனே, வெளியேறு: வெள்ளையர் வெற்றி பெற்றிடவே-கம் வீரர் உயிரைக் கொடுப்பதுவோ? உள்ளம் கொதித்தனர் இந்தியர்கள்-எல்லா ஊரிலும் கிளர்ச்சிகள் செய்தனரே. போரில் இந்தியர் உதவிசெய்தால்

  • காங்கள் பொன்னை விடுதலை தருவோம்'என்றே கூறினர் வெள்ளேயர். ஆயினுமே-காங்தி கொஞ்சமும் அவர்களை நம்பவில்லை.

127