பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'விடுதலை தாருங்கள். இல்லையெனில்-உடன் வெளியேறிச் செல்லுங்கள், நாட்டைவிட்டே. படையோடு அங்கியர் வங்திடினும்-எங்கள் பாரத நாட்டினைக் காப்போம்' என்ருர், தொல்லைகள் தீரவே வெள்ளையரின்-ஆட்சி தொலைக்திட காக்தி விரும்பினராம். வெள்ளைய னேவெளி யேறு'என்றே-அவர் வீர முழக்கமும் செய்தனராம். வெள்ளேய னேவெளியேறு'என்றே-மக்கள் விதிகள் எங்கும் முழங்கினராம். பள்ளியில் சென்று படித்துவரும்-சிறு பாலரும் கூடச் சேர்ந்தனராம். 128