பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சி பெரும்பெரும் தலைவர்கள் யாவரையும் . -சர்க்கார் பிடித்துச் சிறைகளில் வைத்திடவே, பொறுமை இழந்தனர் மக்களுமே-பெரும் புரட்சியை நாட்டில் துவக்கினரே. 13}