பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! அங்கியர் இன்னமும் ஆளுவதோ-இந்த அகியாயம் தன்னைச் சகிப்பதுவோ ? இந்திய காடுகம் இந்தியர்க்கே’’-என்று இடிபோல் முழங்கினர் யாவருமே. கொடியுடன் ஊர்வலம் வந்தனரே-எங்கும் கூட்டங்கள் கூட்டியும் பேசினரே. தடியடி குண்டுகள் யாவையுமே-அவர் தாங்கிட முன்வந்து கின்றனரே. குண்டாங் தடிக்குமே அஞ்சவில்லை-பொல்லாக் குண்டு வெடித்துமே ஓடவில்லை. :இன்றேனம் பாரத நாட்டைவிட்டு-நீங்கள் ஏறுவிர் கப்பலில்' என்றனரே. வந்த வழியிலே சென்றிடுவோம்-வேறு வழியில்லை. மக்கள் விழித்துவிட்டார்" என்ற முடிவுக்கு வந்தனரே-நம்மை இருநூறு ஆண்டுகள் ஆண்டவர்கள். சிறையில் இருக்தோர் அனைவரையும்-உடன் - திறந்த வெளியில் அனுப்பினரே. அருமைத் தலைவர்கள் கைகளிலே-நாட்டின் ஆட்சியைத் தரவும் இசைந்தனரே.

  1. 32