பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை பெற்ருேம் வெள்ளேயர் ஆட்சி முடிந்ததென விடுதலை நாமும் அடைந்தோமென, துள்ளிக் குதித்தனர் சிறுவரெல்லாம்; சுதந்திர நா8ளக்கொண் டாடினரே, சின்னஞ் சிறுவர்கள் யாவருமே சேர்ந்தனர் பள்ளியில் ஒன்ருக. வண்ண வண்ணப்பூ, காகிதத்தால் வகைவகை யாக அலங்கரித்தார். சட்டையில் சின்னக் கொடிஅணிந்து, தாயின் மணிக்கொடி ஏற்றிவைத்து, சுற்றிலும் நின்று வணங்கினரே ; சுதந்திர தேவியை வாழ்த்தினரே. 138