பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை எளியோரும் செல்வர்களும் இனிதாய்க் கூடிக்கொண் டாடினரே. வாழை மரங்களை கட்டனரே. வாசலில் கோலங்கள் இட்டனரே. வழியெல்லாம் தோரணம் கட்டினரே. வ8ளவுகள் எங்கும் அமைத்தனரே. அழகு படுத்தினர் ஊரையெல்லாம் ஆனந்தம் பொங்கி வழிந்ததுவே. கற்கண்டு, மிட்டாய் வழங்கினரே, கதர்உடை கட்டி மகிழ்ந்தனரே, அற்புதம் செய்தனர் காங்தினன்றே அகிலம் முழுவதும் போற்றியதே.