இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுதந்திரம் வாங்கியே தந்தவராம் துரயவர் காங்தி படத்தினையே விதவித மாக அழகுசெய்தே வீடுகள் தோறும் வணங்கினரே. ஊர்வலம் வந்தனர் அணிஅணியாய் உயர்த்திப் பிடித்த கொடிகளுடன். பாரத தேசத் தந்தையினைப் பலகோடி உள்ளங்கள் வாழ்த்தினவே. 140