பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ தி கதையைக் கேட்டேன்-அண்ணு கண் கலங்கி விட்டேன். சாந்த மூர்த்தி வழியே-என்றும் தங்க மான வழியாம். காக் உண்மை, அகிம்சை இரண்டும்-அவர் உயர்ந்த கொள்கை ஆகும். கண்ணைப் போல அவற்றை-நானும் கருதிக் காத்து வருவேன். மாந்த ருக்குள் தெய்வம்-அவர் வழியைப் போற்றி நடப்பேன். காங்தி போல வாழ்வேன்-நல்ல கருணை மனிதன் ஆவேன். 147