பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த மனிதர் என்றே-எட்டுத் திசையும் போற்றும் காந்தி பிறந்தார் நமது நாட்டில்-என்ற பெருமை நானும் அடைவேன். நமது நாட்டு அரசை-இன்று நாமே ஆளச் செய்தார். இமயம் போல காங்தி-புகழ் என்றும் வாழ்க! வாழ்க! 148