பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் புத்தகம் காந்தியின் தந்தையாம் காபாகாந்தி-அவர் கண்ணிய மான ஒருமனிதர். சாந்தமும், நேர்மையும் உள்ளவராம்-என்றும் சத்தியப் பாதையில் செல்பவராம். மேஜைமேல் புத்தகம் ஒன்றைவைத்தே-அவர் வெளியினில் சென்றனர், அன்ருெருநாள். ஆசையாய்க் காந்தி எடுத்தனரே-உடன் ஆர்வமாய் அதனைப் படித்தனரே. 28