பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றே மெதுவாய்ச் சைகை மூலம் எடுத்தே ஆசான் காட்டியும், ஒன்றும் அறியாக் குழந்தை போல உணர்ந்தி டாமல் இருந்தனர். தம்மைத் தவிர வகுப்பி லுள்ளோர் தவறில் லாமல் எழுதினர், என்ப தறிந்த காந்தி அதனை எண்ணி எண்ணி வருந்தினர். 32