பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சந்திரன் நாடகம் அந்தக் காலம் காந்தி ஊரில் அரிச்சங் திரனின் நாடகம் வந்த செய்தி கேட்ட வுடனே மக்கள் பார்க்கக் கிளம்பினர். அந்த காட கத்தைக் காண ஆவல் கொண்ட காந்தியும் தங்தை யாரின் இசைவு பெற்றே அன்று பார்க்கச் சென்றனர். -,