பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணன் இருவர் காக்தி யோடு கூடப் பிறந்தவர். அவர்களுக்குள் ஒருவர் மிகவும் செலவு செய்பவர். நண்பர் பலரும் சேர்ந்தே அவரைக் கெடுத்து வந்தனர். நாட்கள் செல்லச் செல்ல, அண்ணன் கடனும் பட்டனர். கடனைக் கொடுத்த நண்பர் சிறிது காலம் பொறுத்தனர். கடிந்து பேசிக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டனர். 48