பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் அனுமதி பெருமை மிகுந்தகல் தந்தையுமே-ஐயோ ! பிரிந்தனர் கோயின் கொடுமையில்ை. அருமை மகனைப் படிக்கவைத்தே-கல்ல ஆளாக்கத் தாயுமே ஆசைப்பட்டார். காந்தியைச் சீமைக்க னுப்பிடலாம்-கல்வி கற்றுப் பாரிஸ்டராய் வந்திடுவான். மாக்தரெல் லாரும் மதித்திடுவார்'-என்று வயதான பெரியவர் ஒருவர்சொன்னர். 'பாங்குடன் ஆங்கிலம் கற்றிடவும்-காக்தி பாரிஸ்டர் பட்டம் பெற்றிடவும் ஆங்கில காடு செல்வதுதான்-மிக அழ கென கண்பரும் கூறினரே. 53