பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை யிடத்தே கடிதங் தன்னை எடுத்துச் சென்றனர்; தயக்கத் தோடு கொடுத்து விட்டுத் தேம்பி அழுதனர். அந்தக் கடிதம் தன்னைப் பிரித்துப் படித்துப் பார்த்ததும் - அன்பு மிக்க தங்தை யாரும் அழுது விட்டனர் !

52