இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இறுதி யாக நடந்த தெல்லாம் காகி தத்திலே, இதயம் திறந்தே எழுத லானுர் உருக்க மாகவே. தந்தை யாரே, தங்கள் மனசு நோகும் வகையிலே தவறு செய்து விட்டேன்; மன்னித் தருள வேண்டுமே. எந்த நாளும் இதுபோல் தவறு செய்ய மாட்டேன்.கான்' என்று கடித முடிவில் காந்தி எழுதி யிருந்தனர். 51