பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிச்சங் திரனின் காட கத்தைக் கண்டேன் நானுமே. அவரைப் போல உண்மை பேச கினைத்தேன் நானுமே, பெரிய குற்றம் செய்து விட்டேன். ஐயோ, இதனைகான் பிரிய முள்ள தந்தை யிடத்தில் சொன்ன பிறகுதான், மனத்தில் அமைதி கிலவும் என்றே காந்தி நினைத்தனர். வாயை விட்டுக் கூறு தற்கோ மிகவும் அஞ்சினர். குணத்தில் உயர்ந்த தங்தை இந்தத் திருட்டைக் கேட்டிடின் கொள்ளு வாரே மிகுந்த வருத்தம் என்று தயங்கினர். திரும்பத் திரும்ப காந்தி இதனை எண்ணி எண்ணியே செய்வ தேதும் அறிந் திடாமல் திகைத்து கின்றனர். 5)