பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் பேச்சு சீமைக்குச் செல்லவே திட்டமிட்டார்-காங்தி சென்றிட ஏற்பாடும் செய்துவிட்டார். சேமமாய் காந்தியும் போய்வரவே-கண்பர் தேநீர் விருந்தொன்று வைத்தனரே. காலமுதல் மாலை கேரம்வரை-வெள்ளைக் காகிதம் தன்னில் அடித்தடித்து, காலுவரிகள் எழுதி வைத்தார்-காங்தி நன்றி உரைத்திட வேண்டுமென்றே. 56