பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சாதிக் கட்டுப் பாட்டினைத் தகர்க்கும் உன்னை இன்றுடன் சாதி விட்டு விலக்கியே தள்ளி வைத்தோம்' என்றனர். இன்னும் அந்தச் சாதியில் எவரும் காங்திக் குதவினுல், தண்டம் செலுத்த வேண்டுமாம்: தடை விதித்து விட்டனர் : காந்தி இந்த மிரட்டலைக் கண்டும் அஞ்ச வில்லையே. சாந்த மாகத் திரும்பினர் ; தமது பயணம் துவக்கினர்.