பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றே காந்தி கப்பலில் எண்ணி மிகவும் தயங்கியே ஒன்றும் பேசி டாமலே ஊமை போல இருந்தனர். கப்பல் தன்னில் மாமிசம் கலந்த உணவும் தந்ததால் தப்பித் தவறித் தின்றிடின் தாயை ஏய்த்த தாகுமே ! என்ற பயமே மனத்தினில் எழுங் த தாலே காந்தியும் ஒன்றைக் கூடத் தீண்டிடார்; ஒதுங்கி ஒதுங்கிச் செல்லுவார். பம்பாய் நகரில் வாங்கிய பழங்கள் பட்ச னங்களை நம்பி அந்தக் கப்பலில் காளை ஒட்டி வந்தனர்.