பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரிடம் சொல்வேன்? பட்டப் படிப்பை முடித்துக்கொண்டார்-காங்தி பாரிஸ்ட ராகத் திரும்பி வந்தார். கட்டுக் கடங்காச் சமுத்திரமாம் - அதைக் கடந்துமே பம்பாய் நகரடைந்தார். கப்பல் அடியிலே அண்ணன் கின்ருர்-அவர் காந்தியைக் கண்டதும் ஆவலுடன்,

அப்பா, என் தம்பிரீ நலமுடனே-இங்கு

ஆண்டவன் அருளாலே வந்தடைந்தாய்' 73