பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றுகல் வரவுமே கூறினரே -ஆளுல் ஏனே முகத்தில் பொலிவே இல்லை ! என்னதான் காரணம் என்பதனை - அண்ணன் இனியும் மறைக்க விரும்பவில்லை. அங்கிய காட்டில் படிக்கையிலே-இங்கே அன்னை இறந்தனர் என்பதனை அன்றுதான் காக்தி அறிந்தனரே-உடன் ஐயோ, அதிர்ச்சி அடைந்தனரே ! 'கண்ணுக் கெட்டாத ஓர் காட்டினிலே-சென்று. கல்வி பயின்றிடும் வேளையிலே அன்னை இறங்தனர் என்பதனை-காங்தி அறிந்திடின் உள்ளம் உடைந்திடுவார்' அண்ணனும் இப்படி எண்ணியதால்-அவர் அன்னையைப் பற்றி எழுதவில்லை. கண்ணேபோல் என்னேயே காக்கும் அம்மா கப்பலில் ஏறிகான் செல்லுமுன்னர், உன்னிடம் சத்தியம் செய்தேனம்மா-அதை உறுதியாய்க் காத்துமே வங்தேனம்மா என்றுகான் யாரிடம் சொல்வேனம்மா’-என எண்ணி எண்ணிகாந்தி கண்ணிர்விட்டார். 74